<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="0.92">
<channel>
	<title>தமிழ்செய்தி.கொம்</title>
	<link>http://tamilseythi.com</link>
	<description>தமிழர்களின் செய்தி இணையம்</description>
	<lastBuildDate>Tue, 24 Aug 2010 06:27:52 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>
	<!-- generator="WordPress/3.0.1" -->

	<item>
		<title>தமிழீழ ஏதிலிகளின் மடல்கள் “நேஷனல் போஸ்டின்” மனக்கதவை தட்டியது &#8211; அனலை நிதிஸ் ச. குமாரன்</title>
		<description><![CDATA[கனேடிய தேசிய ஆங்கிலப்பத்திரிகையான “நேஷனல் போஸ்ட்&#8221; என்ற வலதுசார் கொள்கையுடைய பத்திரிகை முதன் முதலில் தமிழீழ ஏதிலிகளின் கண்ணீர் மல்கிய மடல்கள் மூலமாக தனது மனக்கதவை திறந்து அவர்களுக்கு ஆதரவான கட்டுரையை பிரசுரித்துள்ளது.  அடிமேல்<br /><br /><a href="http://tamilseythi.com/news/317.html">Continue Reading </a> &#187;]]></description>
		<link>http://tamilseythi.com/news/317.html</link>
			</item>
	<item>
		<title>நயவஞ்சகரின் சூழ்ச்சியை முறியடித்து தமிழ் அகதிகளை ஏற்குமா கனடா? &#8211; அனலை நிதிஸ் ச. குமாரன்</title>
		<description><![CDATA[கனடா என்ற நாடு நிலப்பரப்பினால் உலகில் இரண்டாவது பெரிய நாடாகவும், மூன்று சமுத்திரங்களை தன்னகத்தே கொண்டதாகவும் இருக்கின்றது.  எந்தளவு பெரிய நாடோ அதற்கும் மேலாக மனித நேயத்தை நேசிப்பதுடன் அதனை செயலிலும் செய்யும் நாடு. <br /><br /><a href="http://tamilseythi.com/news/313.html">Continue Reading </a> &#187;]]></description>
		<link>http://tamilseythi.com/news/313.html</link>
			</item>
	<item>
		<title>ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!</title>
		<description><![CDATA[சிங்கள இனவெறி அரசால் கொன்று குவிக்கப்பட்ட ஈழத்தமிழினத்தின் முள்ளிவாய்க்கால் துயரங்களை சித்தரிக்கும், ஓவியங்களை ”போர் முகங்கள்” என்ற தலைப்பில் ஓவியர் புகழேந்தி தமிழகமெங்கும் காட்சிப்படுத்தி வருகின்றார்.  முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை<br /><br /><a href="http://tamilseythi.com/news/308.html">Continue Reading </a> &#187;]]></description>
		<link>http://tamilseythi.com/news/308.html</link>
			</item>
	<item>
		<title>நாங்கள் தீவிரவாதிகள் அல்ல! போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” கடிதம்</title>
		<description><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையை வந்தடைந்திருக்கும் தமிழர்கள் தாங்கள் இலங்கையில் நடக்கும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்றவற்றில் இருந்து தப்புவதற்காகவே இங்கு தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறும் கடிதங்களை வெளியிட்டுள்ளனர். வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு<br /><br /><a href="http://tamilseythi.com/news/304.html">Continue Reading </a> &#187;]]></description>
		<link>http://tamilseythi.com/news/304.html</link>
			</item>
	<item>
		<title>கருத்தியல் போரில் மாவீரர்களின் ஆன்மீக வல்லமை &#8211; சேரமான்</title>
		<description><![CDATA[யுத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டு ஆயுதப் போராட்டத்தை நசுக்கி விட்டதாகக் கடந்த ஆண்டு மே 18ஆம் நாளன்று சிங்கள அரசு பிரகடனம் செய்து கொண்ட பொழுதும், பதினைந்து மாதங்கள் எட்டியுள்ள நிலையிலும்<br /><br /><a href="http://tamilseythi.com/news/300.html">Continue Reading </a> &#187;]]></description>
		<link>http://tamilseythi.com/news/300.html</link>
			</item>
	<item>
		<title>இனப்படுகொலையில் இருந்து தப்பிய தமிழினத்தின் கூட்டு அரசியல் தஞ்சம் கூறும் செய்தி என்ன? ஈழமுரசிற்காக வேல்ஸ் இல் இருந்து அருஷ்</title>
		<description><![CDATA[சிறீலங்காவில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற உள்நாட்டு போர் நிறைவுபெற்றுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்து 14 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் விடுதலைப்புலிகள் தொடர்பாக பேசுவதை சிறீலங்கா அரசு ஒரு நாள் கூட நிறுத்துவதில்லை.<br /><br /><a href="http://tamilseythi.com/news/297.html">Continue Reading </a> &#187;]]></description>
		<link>http://tamilseythi.com/news/297.html</link>
			</item>
	<item>
		<title>24வது நாளில் ஐ.நா சபை நோக்கிய சிவந்தனின் மனிதநேய நடை பயணம்</title>
		<description><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று 24வது நாளில் தனது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார். பரிஸ்<br /><br /><a href="http://tamilseythi.com/news/294.html">Continue Reading </a> &#187;]]></description>
		<link>http://tamilseythi.com/news/294.html</link>
			</item>
	<item>
		<title>ஆசை</title>
		<description><![CDATA[கடினமாக உழைப்பதற்குரிய முயற்சியை ஒருவர் எப்போது உத்வேகப்படுத்துகிறார்? ஒரே ஒரு வார்த்தையில் இதற்கு பதிலைச் சொல்லிவிடலாம் – “ஆசை”. நாயை பற்றிய ஒரு கதை. ஒரு நாய் தன்னால் மிகவும் வேகமாக ஓட முடியும்<br /><br /><a href="http://tamilseythi.com/news/290.html">Continue Reading </a> &#187;]]></description>
		<link>http://tamilseythi.com/news/290.html</link>
			</item>
	<item>
		<title>கடின உழைப்பு</title>
		<description><![CDATA[எதையும் செய்யாமல் தன்னுடைய பிரச்சனைகளைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன் இருந்தான். அவன் அதிகமாகக் கவலைப்பட்ட போது, அவனுடைய அதைரியமும் அதிகமாயிற்று. முடிவில் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தான். தன்னுடைய இந்த முடிவு<br /><br /><a href="http://tamilseythi.com/news/287.html">Continue Reading </a> &#187;]]></description>
		<link>http://tamilseythi.com/news/287.html</link>
			</item>
	<item>
		<title>சுதந்திரம்</title>
		<description><![CDATA[உலக நாடுகளில் விடுதலைப் போர் நடத்திய எல்லாத் தலைவர்களும் கத்தி, துப்பாக்கி, பீரங்கி, கப்பல், விமானம் என்பதை நம்பிப் போராடினார்கள். குஜராத்தில் இருந்து புறப்பட்ட அந்த ஒற்றை மனிதர் மட்டும் எந்த ஆயுதமும் இல்லாமல்<br /><br /><a href="http://tamilseythi.com/news/282.html">Continue Reading </a> &#187;]]></description>
		<link>http://tamilseythi.com/news/282.html</link>
			</item>
</channel>
</rss>
