கட்டுரை

pic28

தமிழீழ ஏதிலிகளின் மடல்கள் “நேஷனல் போஸ்டின்” மனக்கதவை தட்டியது – அனலை நிதிஸ் ச. குமாரன்

கனேடிய தேசிய ஆங்கிலப்பத்திரிகையான “நேஷனல் போஸ்ட்” என்ற வலதுசார் கொள்கையுடைய பத்திரிகை முதன் முதலில் தமிழீழ ஏதிலிகளின் கண்ணீர் மல்கிய மடல்கள் மூலமாக தனது மனக்கதவை திறந்து அவர்களுக்கு ஆதரவான கட்டுரையை பிரசுரித்துள்ளது. 

  • Share/Bookmark

More கட்டுரை

mvsunsea

நயவஞ்சகரின் சூழ்ச்சியை முறியடித்து தமிழ் அகதிகளை ஏற்குமா கனடா? – அனலை நிதிஸ் ச. குமாரன்

கனடா என்ற நாடு நிலப்பரப்பினால் உலகில் இரண்டாவது பெரிய நாடாகவும், மூன்று சமுத்திரங்களை தன்னகத்தே கொண்டதாகவும் இருக்கின்றது.  எந்தளவு பெரிய நாடோ அதற்கும் மேலாக மனித நேயத்தை நேசிப்பதுடன் அதனை செயலிலும் செய்யும் நாடு. 

  • Share/Bookmark

கட்டுரை Archives

tamileelam-flag
கருத்தியல் போரில் மாவீரர்களின் ஆன்மீக வல்லமை – சேரமான்
யுத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டு ஆயுதப் போராட்டத்தை நசுக்கி விட்டதாகக் கடந்த ஆண்டு மே 18ஆம் நாளன்று சிங்கள அரசு பிரகடனம் செய்து கொண்ட பொழுதும், பதினைந்து மாதங்கள் எட்டியுள்ள நிலையிலும
Suspected Tamil migrants peer from the ship MV Sun Sea in Colwood, British Columbia
இனப்படுகொலையில் இருந்து தப்பிய தமிழினத்தின் கூட்டு அரசியல் தஞ்சம் கூறும் செய்தி என்ன? ஈழமுரசிற்காக வேல்ஸ் இல் இருந்து அருஷ்
சிறீலங்காவில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற உள்நாட்டு போர் நிறைவுபெற்றுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்து 14 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் விடுதலைப்புலிகள் தொடர்பாக பேசுவதை சிறீலங்கா அரசு ஒரு நாள் கூட நிறுத்துவதில்லை.
ocean20lady
நயவஞ்சகரின் சூழ்ச்சியை முறியடித்து தமிழ் அகதிகளை ஏற்குமா கனடா? அனலை நிதிஸ் ச. குமாரன்
கனடா என்ற நாடு நிலப்பரப்பினால் உலகில் இரண்டாவது பெரிய நாடாகவும், மூன்று சமுத்திரங்களை தன்னகத்தே கொண்டதாகவும் இருக்கின்றது.  எந்தளவு பெரிய நாடோ அதற்கும் மேலாக மனித நேயத்தை நேசிப்பதுடன் அதனை செயலிலும் செய்யும் நாடு. 
elders-launch-high-res-approved
மனிதாபிமானம் இன்னும் செத்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் மூத்தோர் அமைப்பின் அறிக்கை – அனலை நிதிஸ் ச. குமாரன்
சிறிலங்காவில் சமூக முன்னேற்றம் உடனடியாகத் தேவைப்படுகின்றது என்று ‘தி எல்டர்ஸ்’; என்ற மூத்தோர் அமைப்பு ஆகஸ்ட் 3, 2010 அன்று அறிக்கைவாயிலாக தெரிவித்துள்ளதுடன் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரினால் நியமிக்கப்பட்டிருக்கும் மூவர் அடங்கிய ஆலோசனைக் குழுவுக்கு சிறிலங்கா முழு ஆதரவை அளிக்கவேண்டும் என்றும் ...
eelammap
கடவுளை நம்பி வள்ளத்தை கைவிட்ட கதையாய் போய்விட்டது ஈழத்தமிழர் நிலை:அனலை நிதிஸ் ச. குமாரன்
கடவுள் தன்னை எப்படியும் வந்து காப்பாற்றிவிடுவார் என்ற நினைப்பில் அருகில் வந்த படகையும் கைவிட்ட கதையாய் போய்விட்டது ஈழத் தமிழரின் நிலை.
ADF_genocide03.JPG
உலகத் தமிழருக்கு எதிரான இலங்கையின் சதி அம்பலம் – அனலை நிதிஸ் ச.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் போர் இடம்பெற்ற வேளையில் உலகத் தமிழர் வதியும் அத்தனை நாடுகளிலும் நாசகார வேலைகளை உண்டுபண்ண இலங்கைத் தூதுவராலயங்கள் ஊடாக இராணுவ புலனாய்வாளர்கள் பல பிரயத்தனங்களை மேற்கொண்டனர்.
1
இனப்படுகொலை குற்றவாளி:இன்று அல் பஷீர்… நாளை ராஜபக்ஷே!தீவிரத்தில் உலகத் தமிழர்கள்
ராஜபக்ஷேவின் போர்க் குற்றங்களை விசாரிக்க மூவர் அடங்கிய குழுவை ஐ.நா. அமைக்க, பயமும் சினமும் கொண்ட சிங்களர்கள் கொழும்பில் ஐ.நா. அலுவலகத்தை சூறையாடி தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர்.
tamil-protest
சிறிலங்காவில் தமிழர்கள் “நாய்கள்” – அனலை நிதிஸ் ச. குமாரன்
பல தசாப்தங்களாக தமிழர் விடுதலையை சிறிலங்கா அரசு பல சொற்பதங்களினால் அழைத்து அவமதிப்பு செய்தும் அவர்களுக்கு உலக அரங்கில் அபகீர்த்தியை ஏற்படுத்து முகமாக செயல்பட்டு வந்தார்கள்.

Next Page »

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

ஓவியர் புகழேந்தி தீட்டியுள்ள, முள்ளிவாய்க்கால் துயரங்களை காட்சிப்படுத்துகின்ற ஓவியங்கள், 'போர் முகங்கள்” என்ற தலைப்பிலான ஓவியக்காட்சி ...