இந்த ஆண்டின் மிகச்சிறந்த மனிதராக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை பிரபல டைம் பத்திரிக்கை தெரிவு செய்துள்ளது. மேலும் கலாசார ரீதியாகவும், மக்கள்தொகை ரீதியாகவும் மாறிவரும் அமெரிக்காவின் அடையாளமாகவும் நாட்டின் சிற்பியாகவும் ஒபாமா திகழ்கிறார் [...]
ஆப்கானிஸ்தானிலிருந்து எதிர்வரும் 2013ஆம் ஆண்டு இறுதிக்குள் சுமார் 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் தாய்நாடு திரும்புவர் என பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும், இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் [...]
தமிழ் பெண்களை இலக்குவைத்து இலங்கை இராணுவத்தினர் மேற்கொள்ளும் தொடர் நடவடிக்கையானது தமிழ் மக்கள் மீது திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் ஒரு முறையான தமிழினப் படுகொலையின் தொடர் அம்சமாகவே தோன்றுகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் [...]
சிலாபம், பங்கதெனிய தெதுரு ஓயா பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் கனரக வாகனமொன்று இன்று அதிகாலை சாவடி மீது சரிந்து விழுந்ததால் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மரணமடைந்துள்ளார். வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதையின் [...]
தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், சர்வதேசத்தின் கவனத்தையீர்க்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்படி நாளை காலை இடம்பெறும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் [...]
கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் இராணுவத்தினரின் பதிவு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் மக்கள் மிகுந்த அச்சம் நிறைந்த சூழலுக்குள் தள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மாவட்டத்தின் நகரை அண்டியுள்ள, செல்வாநகர், கிருஸ்ணபுரம், பாரதிபுரம், விவேகானந்த நகர் போன்ற [...]
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ள அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாமில் வாழும் மக்களுக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு அவசர உதவிகளை மட்டு. மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக இன்று வழங்கியுள்ளது. [...]
நாளை வெள்ளிக்கிழமை பலாலியில் மாநாடொன்றை நடத்த யாழ். மாவட்ட இராணுவத்தளபதி ஹத்துருசிங்க விடுத்த அழைப்பினை பல்கலைக்கழக பீடாதிபதிகள் முற்றாக நிராகரித்து விட்டனர். அத்துடன், பலாலிக்கு சென்று பேச்சு நடத்த வேண்டிய தேவை தமக்கில்லையென தெரிவித்துள்ள [...]
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை அரசியலில் ஈடுபட வருமாறு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அழைப்பு விடுத்துள்ளார். பிரதம நீதியரசர் அரசியலில் ஈடுபட முன்வந்தால் அவருக்கு உதவி செய்ய தான் எப்போதும் தயாராக [...]
மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜேவிபியும், தமிழீழ விடுதலை புலிகளும் இந்நாட்டின் சட்டபூர்வ அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் தூக்கினார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ‘அதிகாரத்தை பிரித்து நாட்டை [...]

















































